Friday , 4 April 2025
Home Cinema News நாங்க ரெண்டு பேருமே காதல் சொல்லிக்கல… சீக்ரெட் உடைத்த சூர்யா!
Cinema News

நாங்க ரெண்டு பேருமே காதல் சொல்லிக்கல… சீக்ரெட் உடைத்த சூர்யா!

jyothika

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர ஜோடிகளாக இருந்து வரும் சூர்யா ஜோதிகா இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்த போதிலிருந்தே காதலிக்கத் தொடங்கினார்கள்.

பின்னர் பல வருடங்கள் கழித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு தேவ் , திவ்யா என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

surya jyothika2

நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பிறகும் குழந்தை பிறப்புக்கு பிறகும் திரைப்படங்களில் நடிப்பதையே தவிர்த்து விட்டார்.

அதன் பிறகு பல வருடம் கழித்து மீண்டும் தனது இரண்டாவது இன்னிசை துவங்கிய நடிகை ஜோதிகா பெண்களுக்கு ஒரு முக்கியத்துவம் வாழ்ந்த ஹீரோயினிசம் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதில் அவர் வெற்றியும் குவித்து வந்தார். இதனிடையே திடீரென ஹிந்தி படங்களில் கவனத்தை செலுத்த வேண்டும் என்ற ஆர்வம் ஜோதிகாவுக்கு அதிகரிக்க சூர்யாவை அழைத்துக் கொண்டு அவர் மும்பையில் சென்று செட்டில் ஆக்கிவிட்டார் .

Also Read : “சில நேரம் அம்பி…. சில நேரம் அந்நியன்” – திட்டிய பிரேமலதா விஜயகாந்த்!

இதனால் குடும்பத்தில் பெரிய பிரச்சனை வெடித்ததாகவும் சூர்யா சூர்யா சிவக்குமாருக்கு இடையில் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டதாகும் ஜோதிகா சிவகுமார் வீட்டின் குடும்பத்தாரின் முகத்திலேயே விழிக்க பிடிக்கவில்லை என்றெல்லாம் செய்திகள் வெளியாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டது .

ஆனால் இந்த செய்திகள் எதுவும் உறுதிப்படுத்தாத தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூரியா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்த நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன்களில் கலந்து கொண்ட சூர்யா அப்போது ஜோதிகாவுடன் காதல் அனுபவங்களை குறித்து பகிர்ந்து கொண்டார்.

surya jyothika2

அப்போது பேசிய அவர் என்னுடைய மனைவி ஜோதிகா மும்பை பாந்திரா பகுதியை சேர்ந்தவர் 18 வயதிற்கு முன்னதாகவே படங்களில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார்.

முதல் படத்திலேயே என்னுடன் தான் சேர்ந்து நடித்தார். நாங்கள் இருவரும் ஆறு… ஏழு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறோம் .

ஒரு கட்டத்தில் காதலை உணர்ந்தோம். ஆனால், தங்களுடைய காதலை நாங்கள் இருவருமே வெளிப்படுத்தவில்லை .

இருந்தாலும் ஒருவர் இல்லாமல் மற்றொருவர் வாழ முடியாது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம் என தங்களுடைய காதல் அனுபவத்தை மிகவும் அழகாக சூர்யா வெளிப்படுத்தி இருந்தார்.

  • trisha shared the photos which she took with ramya krishnan, suriya, jyothika எல்லோரும் இணையும்போது பலம் கூடுது- ரம்யா கிருஷ்ணன், ஜோதிகா ஆகியோருடன் திரிஷா வெளியிட்ட உருக்கமான வீடியோ…
  • Related Articles

    trisha shared the photos which she took with ramya krishnan, suriya, jyothika
    Cinema News

    எல்லோரும் இணையும்போது பலம் கூடுது- ரம்யா கிருஷ்ணன், ஜோதிகா ஆகியோருடன் திரிஷா வெளியிட்ட உருக்கமான வீடியோ…

    90ஸ் கிட்ஸின் கனவுக்கன்னி 90களில் பிறந்தவர்களிடையே மறக்க முடியாத நடிகையான உருவானவர் திரிஷா. “ஜோடி” திரைப்படத்தில்...

    L2 empuraan movie makers cut ad mute dialogues
    Cinema News

    எம்புரான் படத்தின் வசனங்களை Mute செய்ய முடிவு! பல காட்சிகளை நீக்கவும் திட்டம்? ஏன் இப்படி?

    மாஸ் ஹிட் “L2 எம்புரான்” திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு...

    jiiva said the process of selecting hero in boss engira bhaskaran movie
    Cinema News

    சீட்டு குலுக்கிப் போட்டு ஹீரோவை செலக்ட் பண்ணாங்க? ஜீவா சொன்ன ஆச்சர்ய தகவல்! சினிமாவுல இப்படியெல்லாம் நடக்குமா?

    சரிவை கண்ட நடிகர் ஜீவா தமிழ் சினிமாவிற்குள் நடிக்க வந்த புதிதில் இளம் கதாநாயகனாக, கோலிவுட்டில்...

    devayani not even acted in single super star rajinikanth movie
    Cinema News

    இவ்வளவு பெரிய நடிகையா இருந்தும் சூப்பர் ஸ்டார்  கூட நடிக்கலையா? என்னப்பா இது!

    நிரந்தர சூப்பர் ஸ்டார் ஒரு சாதாரண பேருந்து நடத்துனராக இருந்த ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவின்...